பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா

“குருசுவாமி ஐயா திருவருளால்”

அன்புடையீர்!

நிகழும் மங்களகரமான 1198-ம் ஆண்டு சோபகிருது வருடம் வைகாசி மாதம் 30-ம் நாள் (13-06-2023) செவ்வாய் அன்று பழவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் பாலமுருகன் திருக்கோவில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த பெருமக்கள் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

பழவிளை

இவண்
விழாக் குழுவினர்

வைகாசி 30 (13-06-2023) செவ்வாய் கிழமை

காலை 6.30 மணி : கணபதி ஹோமம்

காலை 8.00 மணி : பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம்

பால் அபிஷேகம்

காலை 9.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடன் சுவாமிகளுக்கு
வருஷாபிஷேகம் புனித நீர் தெளித்தல் 

மதியம் 12.00 மணி : அருள்மிகு கணபதி பத்திரகாளி அம்மன் பாலமுருகன் வைரவர் மற்றும் சுடலைமாடசுவாமிக்கு பூஜை

1 மணி :அன்னதானம்

கோவில் தொடர்புக்கு 9488759496

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *